மட்டக்களப்பு–பொத்துவில் அல்லது மாத்தறை–கல்முனை புகையிரதப் பாதை விரிவாக்கம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது – அஷ்ரப் தாஹீர் MP வலியுறுத்தல்
மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை அல்லது மாத்தறையிலிருந்து கல்முனை வரை புகையிரதப் பாதையை விரிவுபடுத்துவது தொடர்பாக கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை முன்வைத்த தனிநபர் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப்…
குடிநீர், விவசாயம் மற்றும் மனித–யானை மோதல் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் : பாராளுமன்றில் அஷ்ரப் தாஹீர்
அம்பாறை மாவட்டத்தின் குடிநீர், விவசாயம் மற்றும் மனித–யானை மோதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வுகளை வழங்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹீர் இன்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.…
Indian Foreign Secretary Vikram Misri Meets Sri Lankan Muslim Political Leaders in Colombo
கொழும்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி, இன்று(5), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்…
Tamil–Muslim Political Parties Council Meets Indian High Commissioner Santosh Jha | ACMC
ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பேரவையின் (Council of Tamil Speaking Political Parties) பிரதிநிதிகள், அவர்களது வேண்டுகோளின் பேரில், கொழும்பில் நேற்று (04) மாலை இந்திய உயர்ஸ்தானிகர் மேன்மைதங்கிய சந்தோஷ் ஜா அவர்களை இந்தியா இல்லத்தில் சந்தித்து…
Representatives of Tamil and Muslim Political Parties Meet President Anura Kumara | ACMC PARTY
06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, முழுமையான அரசியலமைப்புத்…
சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வாளர்களுக்காக ACMC சட்டத்தரணிகள் மன்றத்தின் வழிகாட்டல் நிகழ்ச்சி
2026 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வை எதிர்நோக்கும் மாணவர்களுக்காக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) சட்டத்தரணிகள் மன்றம் சிறப்பு வழிகாட்டல் நிக்ழ்வை ஏற்பாடு செய்துள்ளது. சட்டத் துறையில் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு…
கிண்ணியா பிரதி தவிசாளர் பதவியிலிருந்து அப்துல் அஸீஸ் இராஜினாமா!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) கிண்ணியா நகர சபையின் பிரதி தவிசாளராக கடந்த ஒரு வருட காலமாகப் பணியாற்றிய ஆசிரியர் அப்துல் அஸீஸ், தனது பிரதி தவிசாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். கிண்ணியா மக்களின் வாக்குகளால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…
பள்ளங்கண்டல் ஆலயத்திற்கு செல்லும் பாதையை வழிபாடுகளுக்காக திறக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை!
ஊடக அறிக்கை 2026.06.07 பள்ளங்கண்டல் ஆலயத்திற்கு செல்லும் பாதையை வழிபாடுகளுக்காக திறக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை மன்னார் பிரதேசத்திலிருந்து மறிச்சிகட்டி பூக்குளம் ஊடாக பள்ளங்கண்டல் ஆலயத்திற்கு செல்லும்…
1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மறுவாழ்வின் அடையாளமாகத் திகழும் அல்-காசீமி சிட்டி – 19ஆவது ஆண்டு நினைவு விழா
1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மறுவாழ்வின் அடையாளமாகத் திகழும் அல்-காசீமி சிட்டி – 19ஆவது ஆண்டு நினைவு விழா சிறப்பாக நடைபெற்றது 1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள், புத்தளம் மற்றும் மன்னார் உள்ளிட்ட…
“An Eulogy and a Tribute to late retired SSP Majeed.” – S.Subairdeen.
The Late retired police officer cum politician was an honest and straightforward gentleman, who possessed an unique blend of discipline, honesty, integrity and sincerity who later- on had his “Police boots” on the ground experiencing the art…